நீர் மின் ஆக்கம்:நீர்வீழ்ச்சிகளிலிருந்து வரும் நீரையும் அனைகளில் இருந்து வரும் நீரையும் பெரிய விட்டமுள்ள குழாய்களின் மூலம் கொணர்ந்து நீர்விசையாளிகளில் (turbines) செலுத்தி, சுழலச் செய்து இதனோடு பொருத்தியிருக்கும் மின்னாக்கியிலிருந்து மின்சாரத்தைப் பெருகிறோம். இது போன்ற நீர் மின்னாக்கிகள், நமது தமிழ் நாட்டில் மேட்டூர், குந்தா, சுருளியாறு,பைக்காரா, போன்ற இடங்களில் இருந்து பயன்படுத்துகின்றனர்.