மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !
Showing posts with label எழும்மிச்சம்பல மின்சக்திசேமிப்பான். Show all posts
Showing posts with label எழும்மிச்சம்பல மின்சக்திசேமிப்பான். Show all posts

2] எழும்மிச்சம்பல மின்சக்திசேமிப்பான்


நாம் எத்தனையோ மின்சக்தி சேமிப்பானை பார்த்திருப்போம் ஆனால் அது அனைத்தும் செயற்கையாகவே இருக்கும் .ஆனால் இது சற்று வித்தியாசமானது நாம் இப்போது எழும்மிச்சம்பல மின்சக்திசேமிப்பான் எப்படி செய்வது  என்று பார்ப்போம். முதலில் நாம் ஒரு எழும்பிச்சைபலம் இரண்டு ஆணி மற்றும் காப்பர் வடிவிலான் ஏதாவது ஒரு மெட்டல் இவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும் .
ஆணியை ஒருபுறமும் காப்பர் வடிவிலான காயினை ஒருபுறமும் இணைக்கவேண்டும் .இப்போது காயின் இருக்கும் பக்கம் possitive (+) ஆகும். ஆணி இருக்கும் பக்கம் negative (-) ஆகும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.