மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

Equipments

லையன் டெஸ்டர் (Line tester):


இது மின்சார ஒயர்களில் மின்சாரம் வருவதை தெரிந்து கொள்ள உதவிகிறது.

ஸ்குரு டிரைவர்(Screwdrivers):


இது ந்மது உபயோகத்திற்கு ஏற்ப பல அளவுகளில் கிடைக்கிறது.

ஹாமர் (Hammer):


இது ஆணிகளை அடிப்பதற்கும்,ஜம்பர் அடிப்பதற்கும் பயன்படுகிறது.

ஹான்ட் மிஷின் டிரில்:


இதன் மூலம் உருதியான சுவற்றிலும்சீலிங்குகளிலும்,இரும்பு சட்டங்களிலும் துளையிடலாம்மேலும் இதை பயன்படுத்தும்போது ரப்பர் கையுரை அணிந்து பயன்படுத்துவது நல்லது.

கட்டிங் பிளேயர்:

இது கம்பிகளை முறுக்குவதற்கும் சிறிய போல்டுகளை முறுக்குவதற்கும் பயன்படுகிறது.

நோஸ் பிளேயர்:

இது சிறிய ஒயர் கம்பிகளை முறுக்குவதற்கு பயன்படுகிறது.

பேரிங்புல்லர்:

இது மோட்டார்களின் பேரிங்கை கழட்டுவதற்கு பயன்படுகிறது.

ஸ்லீவ் ரிமூவர்:

ஒயர் கம்பிகளின் மீது உள்ள பிளாஸ்டிக் உரைகளை நீக்கவும் சிறிய ஒயர்களை வெட்டவும் பயன்படுகிறது.

சால்ரிங் அயன்:

ஒயர்களை ஈயப் பற்றவைப்பு செய்ய பயன்படுகிறதுசெம்பு ஒயர்கலின் முனைகளை அழுகில்லாமல் சுத்தம் செய்து அதன் மீது சால்ரிங் பேஸ்டை தடவி பற்றவைக்க வேண்டும்.

மல்டி மீட்டர்:

இது AC அளவுகள் DC அளவுகள் மற்றும் மின்தடை அளவான Ohms, கன்டினிவிட்டி டெஸ்ட் ஆகிய அனைத்து விதமான அளவையும் அளப்பதற்கு ப்யபடுவதால் இது மல்டி மீட்டர் ஆகும்.

வோல்ட் மீட்டர்:

இது மின்சாரத்தின் அழுத்தத்தை (voltage) அளக்க பயன்படுகிறதுஇதை parallel முறையில் இனைக்க வேண்டும்.

அம்மீட்டர்:

இது அழுத்ததின் மூலம் செல்லக்கூடிய மின்சாரத்தை(current) அளப்பதற்கு பயன்படுகிறது.

டங் டெஸ்டர்:

இதுவும் அம்மீட்டரைப் போன்றே Current அளப்பதற்குப் பயன்படுகிறது.

SWG:




SWG என்றால் stander wire Gage என்று பெயர்இதை கேஜ் என்று கூறுவார்கள்இது ஒயர்களை அளப்பதற்கு பயன்படுகிறதுமேலும் இதை துள்ளியமாக அளப்பதற்கு மைக்ரோ ஸ்ரு கேஜ் என்னும் கருவி பயன்படுகிறது.

மெக்கர்:


மெகா ஓம்ஸை அளக்கப் பயன்படும் மீட்டருக்கு மெக்கர் என்று பெயர்இரண்டு தனிதனி ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று ஷாட் ஆகிறதா என்பதை கண்டுபிடிக்க மெக்கரின் டெஸ்ட் ஒயர் இரண்டையும் வைத்து மெக்கரை சுற்ற வேண்டும்மெக்கரின் முல்லானது ஒரு மெகா ஓம்ஸ்க்கு குறைவாக காட்டினால் ஒயரானது ஷாட் ஆகிறது என்று அர்த்தம்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.