மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !
Showing posts with label 3-ponit plugகைப் பற்றிய தொகுப்பு. Show all posts
Showing posts with label 3-ponit plugகைப் பற்றிய தொகுப்பு. Show all posts

3] 3-ponit plugகைப் பற்றிய தொகுப்பு




பொதுவாக இந்த 3-point plugகுகள்  கிரைண்டர் , மிக்சி , fan, மற்றும் bridge போன்றவைகளில் பயன் படுகிறது.
இந்த 3-point plugல் உள்ள மூன்றாவது பின் பட்டும் பெரியதாக இருக்கும். ஏன் என்றால் நாம் பயன்படுத்தக்குடிய உபகரணத்தில் ஏதாவது சார்ட் சர்க்கியுட் ஏற்ப்பட்டால் அந்த சார்ட் சர்க்க்யுட் கரண்டானது இந்த பின் வழியாக சென்று எர்த் ஆகி விடுகிறது.
எர்த் என்பது மனிதனுக்குப் பாதுகாப்பானதா இல்லை மெசின்களுக்குப்  பாதுகாப்பானதா. கண்டிப்பாக அது மெசின்களுக்குத்தான் பாதுகாப்பானது.
உதாரணத்திற்கு எர்த் இணைப்பு செய்துள்ள மேசிணறி பாகத்தை தொட்ட உடன் நமக்கு ஷாக் அடிக்கும்.
எர்த் இணைப்பு செய்யா விட்டால் ஷாக் அடிக்காது. உதாரணம் ஊர்களில் திருவிழா நேரங்களில் லைட் செட்டிங் போடுபவர்கள் லைட்டை வரிசையாக [series] இணைக்கும் போது அவர்கள் கைகளால் குண்டு ஊசியை வைத்து வயரில் குத்தி வரிசையாக இணைப்பு கொடுப்பார்கள்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.