மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மின்னேற்றம் (Electric charge) என்றால் என்ன?


Charge:
ஒரு atomத்தில் உள்ள electronகளின் negative chargeம், protonகளின் positive chargeம் சமமாக இருக்கும்.
எனவே atom neutral chargeஜ பெற்றிருக்கும்.ஆனல் atomத்தில் electronகளின் எண்ணிக்கை protonகளின் எண்ணிக்கையை விட குறையும் போது அல்லது அதிகரிக்கும் போது atom static electric chargeஜப் பெறுகிறது.

Electrical field:
Positive மற்றும் negative chargeகளை spaceல் வைக்கும் போது chargeகளுக்கு இடையில் force ஏற்படுகிறது
இந்த force spaceல் எந்த அளவு areaவில் பரவி இருக்கிறதோ அதற்கு electrical field என்று பெயர்.

Electric flux:


electric fieldல் உள்ள மொத்த கற்பனைக் கோடுகளை electric flux என்கிறோம்.

Electric field density:



ஒரு unit area surfaceல் உள்ள electric flux lineகளின் எண்ணிக்கையை electric flux density என்கிறோம்.

Electric field intensity:
ஒரு unit positive charge ஒரு pointல் ஏற்படுத்தும் forceன் அளவு electric field intensity அல்லது electric field strength எனப்படும்.









பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.