மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

Maintenance Engineer - பாரமரிப்பு பொறியாளர்.

   வ்வொரு தொழிற்சாலையிலும் அதனுடைய பராமரிப்புக்கு என்றே தனியாக ஒரு பராமரிப்பு பொறியாளர் (Maintenance Engineer) அமர்த்தப்பட்டிருப்பார்.
  அங்கு அவருடைய பனியானது மிகவும் இன்றியமையாதது ஆகும். மேலும் தொழிற்சாலையினுடைய இயக்கத்தை கண்ணும் கருத்துமாக பரமரிப்பதுடன் அங்கே ஏற்படக்கூடிய பழுதுகளையும் உடனடியாக பராமரித்து சரிசெய்து அந்த தொழிற்சாலயின் இயக்கத்தை தொடர்ந்து செயல்படச் செய்வதே அவரின் தலையாய கடைமை ஆகும்.
  • தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகறிக்க என்னென்ன வழிகள் என்பதை தேர்ந்தெடுத்தல்.
  • தேவையில்லாமல் இயந்திரங்களின் முடக்கத்தை கட்டுப்படுத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரித்தல்.
  • இயந்திரங்கள் மற்றும் அதனுயைய உதிரிபாகங்களுக்கு தகுந்த அளவில் பராமரிப்பு (Maintenance) கொடுத்து இயந்திரங்களின் ஆயுள் காலத்தை அதிகரித்தல்.
  • தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக தேவையான இயந்திரங்களை வடிவமைத்து பராமரிப்பு செய்தல்.
  • இயந்திரங்களை பராமரிக்க சரியான பராமரிப்பு அட்டவனையை தயாரித்தல்.
  • தொழிற்சாலையின் உயர்மட்ட அதிகரிகளுடன் கலந்து பேசி எதிர்கால பராமரிப்பு திட்டங்களை தீட்டுதல்.
இவை அனைத்தையும் கட்டாயம் ஒரு பராமரிப்பு பொறியாளர் (Maintenance Engineer) தெரிந்திருக்க வேண்டும்.


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.