மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

அபூர்வமான ஆர்டினோ போர்டு ( Arduino Board )

ஆர்டினோ என்பது மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய நெகிழ்வான வன்பொருள் மற்றும் மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு திறந்த மின்னணு மூலப்பொருள் ஆகும். இதை பயன்படுத்துவது மிகவும் எள்மையாக இருப்பதால் அணைத்து பொறியல் மாணவர்களும் இதனை  பயன்படுத்துகிறார்கள் மேலும் இதை project designer பொழுதுபோக்காகவும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுகிறார்கள்.

இந்த ஆர்டினோவானது sensor போன்ற பல்வேறு input-கள் உள்ளீடாக பெருவதால் output- ல் இணைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள், மின் விசிரிகள், மின் மோட்டார்கள் போன்ற அணைத்து எலெக்ட்ரிகள் மற்றும் எலெக்ரோனிக்ஸ் உபகரணங்கள் நம்முடைய கட்டளைக்குத் தக்கவாறு கட்டுப்படுத்தமுடியும். இதன் செயல்பாடுகளை நம் இஷ்டம் போல் மாற்றியமைத்துக்  கொள்ள முடியும். எப்படி என்றால் micro controller மூலமாகத்தான். இதற்கு உள்ளீடாகக் கொடுக்கப்படும் நிரழிகளை மாற்றியமைப்பதன் மூலமாகத்தான். இன்றைய சுற்றுசூழலுக்கு மிகவும் பயன்படுகிறது. இந்த ஆர்டினோ வயரிங் வடிவிளான கிட்டை தனியாக அல்லது software-ஐ பயன்படுத்தி கம்யூட்டர் மூலம் இயக்க முடியும்.
ஏன் ஆர்டினோ சிறந்தது:
  • ஆர்டினோ board ஆனது micro controller board-ஐ விட மலிவானது.
  • Micro controller system ஆனது வின்டோஸில் இயங்கும்படி இருக்கும் ஆனால் ஆர்டினோவானது windows, Macintosh OS மற்றும் Linux OS போன்ற அணைத்து OS-களிலும் இயங்குகிறது.
  • ஆரம்ப பயனாளர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானது.





பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.