மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

Semiconductor, thyristor குடும்பங்கள் பற்றிய தொகுப்பு

முன்பெல்லாம் தொழிற்சாலைகளில் மோட்டாரை ON/OFF Control, Speed Control மற்றும் பவர் Control செய்வதற்கு tap-changing transformer மற்றும் magnetic amplifier பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இம்முறையானது பெரிய size ஆகவும் திறமை குறைவாகவும் இருந்தது.

இப்போது உள்ள மோட்டார்களை இயக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆம்பியர்களை தாங்கும் அளவிற்கு electronics circuit களை அமைத்து அதன் மூலமாக அனைத்துவிதமான electrical circuit களையும் control செய்யலாம்.

இதனை solid state device என்றும் மற்றும் thyristor transistor வகையில் வந்ததால் இதனை thyristor family என்றும் semiconductor என்றும் அழைக்கிறோம்.

Thyristor family:


  1. Quadrac



  2. Silicon Unilateral Switch (SUS)


  3. Silicon Bilateral Switch (SBS)

  4. Light Actuated Silicon Controlled Rectifier (LASCR)

  5. Gate Turn Off thyristor (GTO)
  6. Insulated Gate Bipolar Transistor (IGBT)

  7. Programmable Uni Junction Transistor (PUT)

இவை அனைத்தும் தான் இப்போது Power Electronics சர்க்கியூட்களில் பயன்படுத்தப்படுகிறது.


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.