மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

Relay பற்றிய தெளிவான விளக்கம்.

இது ஒரு மின்னனுவியல் சாதனம் ஆகும். பார்ப்பதற்கு சிறியதாக தோற்றமளித்தாலும் இதன் செயல்பாடுகள் அனைத்தும் பெரியதாக இருக்கும்.

அனைத்து வகையான relay யிலும் முக்கியமாக மூன்று பாகங்கள் கருதப்படுகிறது.
  1. Electromagnet
  2. Armature (இது ஒரு காயில்) இது Electromagnet ஐ ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.
  3. spring.
  4. Electrical contacts spring உடன் ஒன்றுபட்ட இணைப்பாக இருக்கும்.
இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.



இதில் relayஐ இயக்குவதற்கு DC supply கொடுத்தாக வேண்டும். மேலும் load-க்கு AC Supply கொடுத்து இணைத்துள்ள சாதனங்களை (அணைத்து Electrical and Electronics சாதனங்கள்) இயக்கலாம் DC supply கொடுத்தும் இணைத்துள்ள சாதனங்களை இயக்கலாம்.

இதில் ஒரு காந்தத்தில் காயிலை சுற்றி அதில் உள்ள இருமுனைகளையும் எடுத்து அதை ஒரு DC சப்லையுடன் இணைத்தால் மின்சாரமானது காந்தத்திற்கு சென்று காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இந்த காந்தக்ப்புலமானது ஃஸ்ப்ரிங்கை இழுக்கிறது அந்த சமயத்தில் வெளிப்புறத்தில் இணைத்துள்ள Electrical and Electronics சாதனங்கள் இயங்குகிறது.

காந்தப்புலத்தை துண்டிக்கும் போது ஃஸ்ப்ரிங்கை விட்டுவிடுகிறது அந்த சமயத்தில் வெளிப்புறத்தில் இணைத்துள்ள Electrical and Electronics சாதனங்கள் இயங்குவதில்லை.

இன்றைக்கு அணைத்து விதமான வீடுகளிலும் MCB Circuit Breaker ஆனது பயன்படுகிறது. இந்த Relay பிரின்ஸ்பல் தான் அணைத்து Circuit Breaker -களிலும் பயன்படுகிறது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.