மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

2]அடிப்படை மின்அறிவியல்-II



பொதுவாகவே electrical லில் தெரிந்து கொல்லக்கூடிய விஷயம்
1) சிங்கிள் பேஷ் AC supply என்றால் 230 voltage (வோடேஜ் ) என்று அர்த்தம்
2) த்ரீ பேஷ் AC supply என்றால் 440 voltage (வோடேஜ் ) என்று அர்த்தம்
நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மொடோர்கள் மற்றும் பெரும் தொழிற்ச்சாலைகள் ஆகிய இடங்களிலும் வீட்டிற்கு அதிகமான load தேவைப்படும் போதும் த்ரீ பேஷ் AC supply பயன்படுகிறது.
நமது வீடுகளில் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது சிங்கிள் பேஷ் AC supply

ஆகும் .
DC supplay யை பொறுத்தவரையில் இதன் voltage (வோடேஜ் ) அளவு 440v

இந்த supplay தொழிற்ச்சாலைகளில் தான் பயன்படும்.

THREE PASHE AC supply
______________________________ ரெட் (சிவப்பு )

P_____________________________ பாசிடிவ்
230 V
N_____________________________ நெகடிவ்
DC supply
P______________________________
440 V
N______________________________
AC ---- ALTERNATING CURRENT (or) time invariant supply
DC----- DIRECT CURRENT (or) time variant supply


420 V
Y______________________________எல்லோ(மஞ்சள் )
420 V
B_______________________________ப்ளூ (ஊதா )
SINGLE PASHE AC supply

எப்படி AC supply இருக்கிறதோ அதேபோல் DC supplsy என்ற ஒன்று இருக்கிறது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.