மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

1] LED TUBE LIGHT




முதலில் LED யின்  விரிவாக்கத்தை தெரிந்துகொள்வோம்

LED [light emiting diode ] .
இப்பொது இந்த LED  யை   வைத்து நாம் ஒரு tube light செய்யப்போகிறோம் .
பொதுவாக நம் வீடுகளில்  எல்லாம் முந்தய காலத்தில் கொண்டு பல்ப் தான் பயன்படுத்தினோம் அனால் அது அதிக பவரை எடுக்கும் காரணத்தினால்.
நாம் அனைவரும் tube  light டை பயன்படுத்த ஆறம்பித்தோம்.
இப்போது நாம் செய்யப்போகின்ற இந்த LED TUBE LIGHT டும் அப்படித்தான் அனால் அந்த tube light டை விட இது மிகவும் அழகாகவும் குறைந்த விளையும் கொண்டது.
மேலும் சில நண்பர்கள் இதை unsufficient என்று சொல்வார்கள் .
அவர்கள் இதை பயன்படுத்திப்பார்த்தால் தெரியும்.
பலவகையான LED க்களை நாம் இதில் பயன்படுத்தலாம்.
இதில் நாம் NON - POLARIZED CAPACITOR பயன்படுத்திஉள்ளோம் இதுதான் இதன் மூலை.
இதை நான் உங்களுக்காக எளிய ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் தயாரித்துள்ளேன்.
அதற்க்கு இதை சொடுக்கவும் [LED  TUBE LIGHT BOOK ]

கவனத்திற்கு :
                         நான் ஆங்கிலத்தில் ஒரு சில பாடங்களை எழுதிஉள்ளேன் எனேற்றால் அவற்றை ஆங்கிலத்தில் படிப்பதுதான் நல்லது [எவ்வளவுதான் தமிழ் நம்  பற்று மொழியாக இருந்தாலும் பிழைப்பதற்கு ஆங்கிலம் கொஞ்சாம் தெரியவேண்டும் அல்லவா ]

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.