மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

8] மோட்டார்


  • மோட்டார் என்பது மின்னாற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றக்குடியது ஆகும். 
  • மனிதனால் செய்யாமுடியாத  வேலைகளைகளுக்கு இந்த மோட்டாரை பயன்படுத்துகிறோம். 
மோட்டாரின் அமைப்பு :

F1F2=field winding 
A1A2=Armature winding
  • மோட்டார் என்றால் அதனுள் ஒரு field ஒரு armature அமைப்பு இருக்கும் .
  • நாம் கொடுக்கக்குடிய மின்னழுத்தம் (voltage) field winding -க்கு போகும் .
  • அந்த field winding -கில் flux ஆனது உருவாகும் .
  • இந்த flux ஆனது armature சுற்றவைக்கும் .
  • இந்தமோட்டாரின் அதிகபட்ச சுற்றும்வேகம் 1500RPM ஆகும் .
  • RPM என்பது revaluation per minits ஆகும் .
  • field winding என்பது நிலையான பகுதி ஆகும். இதை stator என்று அழைப்பார்கள் .
  • armature winding என்பது சுற்றும் பகுதி ஆகும் . இதை rotor என்று அழைப்பார்கள் .
  • இப்போது மோட்டார் ஆனது சுற்றும் இதன் output -ல் ஏதாவது ஒரு load இனைத்து வேலையை தொடங்கலாம் .
மோட்டாரின் உள்ளமைப்பு :

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.