மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

4] மின் இயல் துரையின் அறிமுகம்


இன்றைக்கு பொறியியல் துறைகளிலே, மிகவும் முக்கியம் வாய்ந்தாது மின் இயலே, மின்சாரத்தை மனித சமுதாயத்தின் ஊழியன் என்று கூரினால் அது மிகையாகது. வாழ்க்கையை சகல வசதிகலுடனும், நிரைந்த இன்பத்துடனும் அனுபவிக்க மின் இயலின் உதவி மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மிசாரத்தை ஆடம்பரப் பொருள் என்று ஒதுக்க இயலாத அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் நம்முடன் அது இரண்டரக் கலந்துவிட்டது. ஒரு நாட்டின் வளர்ச்சியை அளவிட, அந்நாட்டின் மின்சார வளர்ச்சியையே அளவுகோலாக உபயோகப்படுத்துகின்றனர். மின்சார வளர்ச்சி முதிர்வு பெற்ற நாடுகளில் அந்த மக்களின் வாழக்கைத்தரம், பொருளாதார நிலமை முதலியன நன்கு முன்னேற்றம் அடைந்திருக்கும்.
நவீன துழிற்சாலை ஒன்றினுல் நுழைவோமேயானால், சிரிய இழை விளக்கிலிருந்து, பல நூறு டன் எடைகளைத் தூக்கும் பாரம் தூக்கிகள்(crane) வரை மின்சாரத்தால் தான் இயங்குகின்றன.ஒரு தனி மனிதனின் அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அவனது வீட்டில் தண்ணீர் சுடவைக்கும் இயந்திரத்திலிருந்து, பொழுதுபோக்க உபயோகப்படுத்தும் வானொலி, தொலைக்காச்சிப் பெட்டி வரையில் அவனுக்கு மின்சாரம் உதவுகிரது.
இது தவிர, கால்நடைத்துறை, விவசாயத் துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை, வானிலை முன் அறிவிப்பு ஆகியயாவிலும் முதன்மை தான்ங்கி நிற்கிறது.
இத்தகைய மின்சாரம் தற்பொழுது மூன்று முறைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது:
1) நீர் மின் ஆக்கம் (hydro electric system)
2) அனல் மின் ஆக்கம் (thermal electric system)
3) அணு மின் ஆக்கம் (atomic electric system)

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.