மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

2] POWER SUPPLY NETWORK




பொதுவாக மின்சக்தியானது hydroelectric,thermal,and nuclear power station இவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிரது.

இந்த station முக்கியமாக load centre-க்கு அருகாமையில் இருக்கும்[load centre என்றால் தயாரிக்கப்பட்ட மின்சக்தியை பராமரிக்கும் இடம் ஆகும்].

இவ்வாறு தாயாரிக்கப்படும் [generated] மின்சக்தியை [electrical energy] பிரித்தெடுத்து consumer-களுக்கு கொடுப்பதற்காக. இதில் extensive power supply network என்பது மிகவும் அவசியம் என்றாகிறது.


Network-கில் இரண்டு part-கல் உள்ளன.
Transmission system.
Distribution system.

இந்த் distribution system இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Primary transmission.
Secondary transmission.

பிறகு distribution system-மும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

Primary distribution.
Secondary distribution.

இவ்வாறு மின்சக்தி தயாரிக்கும் இடத்தில் இருந்து அதிகப்படியான voltage ஆனது 11kv-யை இந்தியா உற்பத்தி செய்கிறது.[11kv என்றால் 11,000 கிலோவோல்ட் ஆகும்].

இந்த வோல்டேஜை இன்னும் அதிகப்படுத்த step-up-trasformer-மூலம் 400kv,220kv மற்றும் 32kv என்றவாறு அதிகரிக்கப்பட்டு primary transmission-களுக்கு அனுப்பப்படுகிரது.

பிறகு இந்த வோல்டேஜை [நம் தேவைக்கு தக்கவாறு பயன்படுத்த] step down transformer-ன் மூலம் குறைக்கப்பட்டு secondary transmission line-களுக்கு அனுப்பபடுகின்றது. அதாவது[66kv or 33kv என்ற முரையில்].

பிறகு இவ்வாறு கிடைக்கக்கூடிய 66kv or 33kv power-ஜ இந்த secondary sub station அமைப்பு step down transformer-கள் மூலம் குறைத்து 33kv or 11kv என்ற அளவில் அனுப்புகிறது.[ஏன் என்றால் இந்த அளவு வோல்டேஜை தான் நம் ஊர்களில் உள்ள distribution அமைப்பில் primary distribution sub-station –களுக்கு அனுப்பப்படுகின்றது].

இந்த 33kv மற்றும் 11kv-ஜ இந்த distribution sub-station-கள் நம் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் வகையில் ஏதுவாக குறைத்து 400v-ஆகத் தருகின்றது.

3பேஸ் என்றால் 400v[தொழிற்ச்சாலைகளில் பயன்படுத்துவது].

சிங்கில் பேஸ் என்றால் 230v[வீடுகளில் பயன்படுத்துவது].

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.